தமிழ்நாட்டில் வெப்ப அலைகள் ஓய்ந்து போய் குளு குளுவென வானிலை மாறிவிட்டது. கனமழை, மிக கனமழை, அதி கனமழை என மழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது.Samayam Tamil இன்று முதல் ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு…
மேலும் படிக்க…
Category: Mettupalayam
கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சாய்ந்தது
வடவள்ளி:கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சரிந்து விழுந்தது. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்றும் இருந்தது. அந்த பகுதி பொதுமக்கள் அரசமரடி…
மேலும் படிக்க…
Source: https://www.maalaimalar.com/news/state/300-year-old-tree-fell-in-kembanur-village-718617
Ooty Flower Show,ஊட்டி மலர்க்கண்காட்சியில் நுழைவு கட்டணம் குறைப்பு! – entry fees has been decreased for flower show in ooty
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கண்காட்சி வருகிற மே 20-ந் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை…
மேலும் படிக்க…
Doddabetta View Point Closed,ஊட்டி செல்பவர்கள் கவனத்திற்கு! இந்த இடத்திற்கு செல்ல தற்காலிக தடை…! – ooty doddabetta view point will be closed for 7 days
ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் மே 22ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தொட்டபெட்டா பிரிவில் உள்ள சோதனை சாவடியை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுவதால் 7 நாட்கள் மூடப்படுகிறது.நீலகிரிதமிழகத்தின் பிரபல மலை பிரதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா…
மேலும் படிக்க…
Ooty Flower Show,ஊட்டி மலர்க்கண்காட்சியில் நுழைவு கட்டணம் குறைப்பு! – entry fees has been decreased for flower show in ooty
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கண்காட்சி வருகிற மே 20-ந் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை…
மேலும் படிக்க…
Mettupalayam New Drinking Water Project,பவானியாற்றில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி தீவிரம்! – new drinking water project for mettupalayam at bhavani river
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு புதிதாக ரூபாய் 22 கோடியே 20 லட்சம் செலவில் அமைக்கப்படும் புதிய குடிநீர் திட்ட பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.பவானி ஆறு மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் இருபதாயிரம் குடும்பங்களுக்கு பவானியாற்றில் இருந்து ஒரு கோடியே இருபது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்தீகரிக்கப்பட்டு…
மேலும் படிக்க…
மழையில் நனைந்தபடி மலர் கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் | Tourists who visited the flower show drenched in rain
ஊட்டி:நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி…
மேலும் படிக்க…
Rain In Coimbatore,கோவையை குளிர்வித்த கோடை மழை! துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்! – public and farmers are happy as widespread rains fell in various parts of coimbatore district today
கோவையில் வரலாறு காணாத வெயில்:கோவையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேவர தயக்கம் காட்டினார்கள். மேலும் வீட்டிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகறித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவையில் மாலை…
மேலும் படிக்க…
ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்ப அளவு உயர்ந்து வந்தது. சராசரியாக 104 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் மழை பெய்யாதா என ஈரோடு மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி…
மேலும் படிக்க…
Kovai Garbage,கோவையில் பொது இடங்களில் குப்பையை கொட்டாமல் இருக்க திகிலூட்டும் போஸ்டர்! – funny posters are viral on social media in coimbatore
கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் குப்பைகள் மூலம் நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.4 ஆயிரம் டன் குப்பைகள்இந்நிலையில் கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகள் உள்ளன. ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டன் கணக்கில்…
மேலும் படிக்க…