அலை கடலென திரண்ட தொண்டர்கள்.. பிரமாண்டமாக தொடங்கிய மது ஒழிப்பு மாநாடு



உளுந்தூர்பேட்டை:தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்றது.இதற்கு விடுதலை சிறுத்தைகள்…



மேலும் படிக்க…