பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சர்வதேச அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத்,யசோதா ஆகியோரின் மகன் பிரணவ்.சிறு வயது முதலே ஸ்கேட்டிங் விளையாட்டில் தேசிய,சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள…
மேலும் படிக்க…