முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் முதியோர்களுடன் படகு சவாரி செய்தார். கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம் பகுதியில் முதியோர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பங்கேற்றார்.இந்த நிகழ்வில், முதியோர் இல்லங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் அழைத்து வரப்பட்டனர். முதியோர்களுடன் உக்கடம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-collector-takes-boat-ride-with-senior-citizens-for-world-elders-day/articleshow/113850721.cms