வடமாநில தொழிலாளர்களை குறி வைத்து போலி செல்போன்கள் விற்பனை- திருப்பூரில் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல்

திருப்பூர்:பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த மாநிலங்களை காட்டிலும் அதிக சம்பளம், எப்போதும் வேலை என்ற காரணத்தால் குடும்பத்துடன் குடிபெயர்ந்து திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-sale-of-fake-cell-phones-targeting-north-state-workers-740836