மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் அதிரடி சோதனை

மதுரை:மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ஒருவருக்கு செல்போன் வாயிலாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இதேபோல் பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி காம்பஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/bomb-threat-to-private-schools-in-madurai-today-740660