பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததையடுத்து, வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து பல விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும் அதன்பின், வடகிழக்கு…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1453489