நெல்லை தாமிரபரணி ஆற்றிக் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிய வழக்கு! சுற்றுச்சூழல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

திருநெல்வேலி தாமிரபரணி ஆறு:மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர்கள், சுற்றுச்சூழல் துறையின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர்களை நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கில் இணைத்தும், உள்ளாட்சி அமைப்புகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர்? என்பது…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/a-case-seeking-to-stop-discharge-of-sewage-into-thamirabarani-river/articleshow/113849453.cms