என்ஐடி மாணவி மாயம் சித்ரவதை காரணமா? தந்தை கண்ணீர் பேட்டி

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே ஒன்றிய அரசின் மனித வளத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் என்.ஐ.டி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த நுதேஷ் குப்தா மகள் ஓஜஸ்வி குப்தா (22) எம்சிஏ பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவர் கடந்த செப்.15ம் தேதி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/nit_student_mayam_father_tears_interview/