இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!



டெல்டா மாவட்டங்களில் அரிசி சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக பொன்னி அரிசி போன்ற ரகங்கள் தற்போது யாரும் பயிரிடுவதே இல்லைஎன நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரிசி உற்பத்தியே இருக்காது என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தார்.திருச்சியை சேர்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனுவில், திருச்சி,…



மேலும் படிக்க…