*2 நாளில் 2500 பேர் வருகை பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு தொடர் விடுமுறை நாட்களையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 2 நாட்களில் 2500 பேர் வரை வந்துள்ளனர் என வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவடட்ம் பொள்ளாச்சியை… The post தொடர் விடுமுறை எதிரொலி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran. | தொடர் விடுமுறை எதிரொலி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*2 நாளில் 2500 பேர் வருகை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு தொடர் விடுமுறை நாட்களையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 2 நாட்களில் 2500 பேர் வரை வந்துள்ளனர் என வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவடட்ம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1452742