மாணவியிடம் அத்துமீறிய தனியார் பள்ளி ஆசிரியை கைது…. கோவை கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பு! – private school teacher arrested in pocso act near kovilpalayam, coimbatore

தனியார் பள்ளிகோவை மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது, இந்நிலையில் கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே கருவாலுர் சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.சமூக அறிவியல் ஆசிரியைஇந்தபள்ளியில் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவர் சமூக அறிவியல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/private-school-teacher-arrested-in-pocso-act-near-kovilpalayam-coimbatore/articleshow/113817252.cms