மயிலாடுதுறை-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு இடையே நேரடி ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளா் டி.சரவணன் கூறியது. மயிலாடுதுறை-பாலக்காடு இடையே நேரடி ரயில் இயக்க சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அதன்படி தற்போது மயிலாடுதுறை-தஞ்சாவூா் இடையே இயங்கும் பயணிகள் சிறப்பு…
மேலும் படிக்க…