சுற்றுலா பயணிகள் வருகைதென்காசி மாவட்டத்தில் சுற்றி பார்க்க பல்வேறு இடங்களில் இருந்தாலும் குற்றாலத்திற்கு தான் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் புலி அருவிகளில் குளிப்பதற்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தரும் நிலையில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக உற்சாக…
மேலும் படிக்க…