By sureshbabu75பார்த்ததுSep 29, 2024, 02:09 ISTதிருச்சி மாவட்டம் முசிறி கோட்டம் துறையூர் அடுத்த முருகூர் கால்நடை மருந்தகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ஆம் தேதி உலக வெறிநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சிராப்பள்ளி…
மேலும் படிக்க…