திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை

*பேரன் வெறிச்செயல்
துறையூர் : திருச்சி அருகே இரும்பு கம்பியால் அடித்து பாட்டியை கொன்றதாக அவரது பேரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் சேர்ந்தவர் நாகலட்சுமி (94). இவருடன், இவரது மருமகள் பானுமதி (70)யும், பேரன் முரளிராஜா(43) வும் வசித்து வந்தனர். முரளிராஜா வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/trichy-horror-iron-wire-beating-grandmother-killed/