தொண்டாமுத்தூர்கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது, இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்த நிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை நடமாட்டம்மேலும் தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை, முதுகரை…
மேலும் படிக்க…