ரத்தக்குழாய் பாதிப்பு… காலை அகற்ற முடிவு!

கேரளாவில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு நாமக்கலில் பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவன் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில், வலது காலை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரி மூலம் தப்பி செல்ல முயன்ற ஹரியானாவை சேர்ந்த ஏழு பேரை நாமக்கல் பகுதியில் தமிழக காவல்துறையினர் மடக்கிப்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/coimbatore-govt-hospital-decide-to-amputate-right-leg-of-atm-burglar/articleshow/113820111.cms