கோவையில் சோகம்:கோவையில் வீட்டிற்கு முன் மரத்தடியில் பாய் விரித்து உறங்கிக் கொண்டு இருந்த கூலித் தொழிலாளி யானை மிதித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முன் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக கிராமப் பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை, வனப் பகுதியில் வறட்சி நிலை மாறிய…
மேலும் படிக்க…