கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏ.டி.எம் கொள்ளையர்கள்-கன்டெய்னர் கும்பலுக்கு தொடர்பா? போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றுள்ளது.டேப் ஒட்டி மோசடிஅதில் ஏ.டி.எம் மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப் ஒட்டி இருந்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராமல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/crime/police-investigating-about-atm-robbery-in-coimbatore/articleshow/113801415.cms