கடும் நடவடிக்கை பாயும்.. மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

மதுரையில் மாநகராட்சி பொதுகழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த ஒப்பந்ததார்ர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பொதுகழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை மாநகராட்சி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/strict-action-will-be-if-extra-charges-in-public-toilets-at-madurai-corporation/articleshow/113822699.cms