கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு:கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கோவில் பூசாரி மற்றும் வங்கி மேலாளருக்கு, சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அவருக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள கொடநாடு எஸ்டேட்க்குள் புகுந்த கொடூர கும்பல்…
மேலும் படிக்க…