பாஜக பிரமுகர்கள் நிதி நிறுவனம் நடத்தி 500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கு! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

பாஜக பிரமுகர்கள் நிதி நிறுவனம்:துபாயை சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார் அதில், “நாங்கள் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தற்போது துபாயில் குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு எனது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர்.500 கோடிக்கு மேல் மோசடி :அப்போது கொரோனா…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/thanjavur-bjp-executives-finance-company-defrauded-more-than-500-crores-case/articleshow/113764990.cms