மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம்:மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் அதிமுக உறுப்பினர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நகராட்சி ஆணையர் அமுதா முன்னிலையில் இன்று காலை…
மேலும் படிக்க…