கோவையில் தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் பந்தய போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த எலக்ட்ரிக் பைக்குடன் போட்டியில் பங்கேற்றனர்.கோவையில் நடந்த தேசிய அளவிலான எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பந்தயத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அணிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைபற்றி அசத்தினர்.எலக்ட்ரிக் வாகன போட்டிநாட்டில் நாளுக்கு…
மேலும் படிக்க…