தொடர்புடைய செய்திகள்தென்காசி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பெண்களின் பிரதான தொழிலாக பீடி சுற்றும் தொழில் இருந்து வருகிறது. அதிலிருந்து விலகி,மாறுப்பட்டுகுறிப்பிட்ட அளவில் பெண்கள் சுய தொழில் தற்போது தொடங்க ஆரம்பித்துள்ளனர்.அப்படி பீடி சுத்திட்டு இருந்து, இப்போ கேண்டீன் உரிமையாளரா இருக்கிறவங்க தான் சுரண்டையை சார்ந்த சுய உதவி குழு பெண்கள்.தென்காசி மாவட்டம்…
மேலும் படிக்க…