பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, திருப்பதி லட்டு விவகாரத்தில் பேசப்படும், திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல்இதனை மறுத்த கோயில் நிர்வாகம் பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய்…
மேலும் படிக்க…