ஹைடெக் சிட்டியாக கோவையை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.கோவையில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 3200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். ஹைடெக் சிட்டிகளாக கோவை உருவாக்குவதற்கான பணிகள்…
மேலும் படிக்க…