சென்னை, மாமல்லபுரம், வால்பாறை, குற்றாலத்தில் தொழிலாளர் ஓய்வு இல்லங்கள் விரைவில் திறப்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் | Labour Rest Homes to be opened soon

சென்னை: அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் 80-வது வாரியக் கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், தொழிலாளர் நலவாரியக் கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: சட்டபேரவை அறிவிப்பின்படி, சென்னை, மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1316418-labour-rest-homes-to-be-opened-soon.html?frm\u003drss_more_article