சிவகங்கை நிதி நிறுவனம் பல கோடி மோசடி! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!



சிவகங்கை நிதி நிறுவனம் பல கோடி மோசடி:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த சசிகலா, சேவியர் ஆரோக்கியசாமி, வளர்மதி, சுந்தரவள்ளி, சுப்பிரமணி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.அதில், “கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜா பொன்னுசாமி, பாண்டி சரவணக்குமார், கார்த்திகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோர் எங்கள் பகுதியில் NEW RISE ALAYAM SMALL FINANCE PVT.LTD எனும் பெயரில் நிதி…



மேலும் படிக்க…