கோவை வாலிபரிடம் ரூ.48 லட்சம் மோசடி- திருப்பூர் தொழில் அதிபர் மீது வழக்கு

கோவை:கோவை வேடப்பட்டி அருகே உள்ள ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது28).இவர் வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு திருப்பூரை சேர்ந்த மார்சல் பிரிட்டோ என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தான் தொழில் அதிபராக இருப்பதாகவும், துபாயில் பிபிஓ அலுவலகம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும் துபாயில் பிபிஓ அலுவலகம் திறந்தால்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-money-cheating-case-filed-against-tirupur-business-man-740058