கோவையில் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ மனு அளித்துள்ளார். நூற்றுக்கணக்கான மக்கள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்ப்பட்டது.கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வெள்ளாணைப்பட்டி ஊராட்சி வருகிறது.வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கவிதா…
மேலும் படிக்க…