*நெடுஞ்சாலைத்துறையினர் தகவல்
பொள்ளாச்சி : ஆனைமலை உட்கோட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு, கடந்த ஜூன் 2வது வாரம் துவங்கிய தென்மேற்கு பருவ மழையானது ஆகஸ்ட் மாதம் துவக்கம் வரை என…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1449870