தென்காசியில் உயிர்பிரிந்த ஆண்டவரை வலது தொடையில் மரியன்னை வைத்துள்ள 10 அடி உயரமுள்ள சுரூபம்!

தென்காசி: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகில் உள்ள வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை மகிமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சுரூபம் 20 அடி உயரமும், சிலுவை 25 அடி உயரமும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டுள்ளது.அதேபோல், இந்த ஆண்டும் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!videos/thiruchiluvai-magimai-festival-was-held-in-tenkasi-vasudevanallur-tns24092401656