*திருச்சி சிறையில் அடைப்பு
திருவெறும்பூர் : ஐஜேகே மாநில நிர்வாகியான பிரபல ரவுடி பட்டறை சுரேஷ், திருச்சி எஸ்பியின் ஆபரேஷன் அகழியில் கைதானார். அவரிடம் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
நேற்று அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.பிரபல ரவுடிகள் பொதுமக்களிடமிருந்து போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை ஏமாற்றி…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1448980