உசிலை ஊரணியில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உசிலை ஊரணி பகுதியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மணப்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட தவிட்டுப்பட்டி, பொன்நகா், பட்டியான்பட்டி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவில்பட்டி சாலை உசிலை ஊரணி என்ற பிரிவு சாலையில்…
மேலும் படிக்க…