நெல்லை:நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கடந்த மாதம் 6-ந் தேதி மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஒரு காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை…
மேலும் படிக்க…