மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் நீர்வழி குட்டை ஒன்று உள்ளது.வடவள்ளி, தாளத்துறை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடையும் இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கன மழையால் தற்போது வரை தண்ணீர் தேங்கி உள்ளது.கடந்த 8 மாதங்களாக…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/crocodile-movement-again-in-pone-near-mettupalayam-739695