பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் இளநீர் கொள்முதல் விலை ரூ.40 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இளநீர் உள்ளிட்டவை, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1448385