தென்காசி/ திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நேற்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல, தென்காசி…
மேலும் படிக்க…