*தண்ணீர் திறப்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, சேத்துமடை கால்வாய்களுக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட… The post ஊரக வேலையுறுதி திட்ட பயனாளிகள் மூலம் ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய் பராமரிப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran. | ஊரக வேலையுறுதி திட்ட பயனாளிகள் மூலம் ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய் பராமரிப்பு பணி துவக்கம்

*தண்ணீர் திறப்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, சேத்துமடை கால்வாய்களுக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் கேரள பகுதிக்கு திறந்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1448167