காட்டுக்குள் செல்ல மறுக்கும் யானைகள்… தொடர் சேதத்தால் தென்காசி விவசாயிகள் வேதனை!

தென்காசி: தென்காசி மாவட்டம் வடகரை அருகே விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் யானைகளை விரட்ட முடியாமல் வனத் துறையினரும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வடகரை மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/environment/1315684-farmers-suffer-due-to-continuous-damage-by-elephants-in-thenkasi.html