நீலகிரி உதகையில் நடத்தப்படும் கண்காட்சிநீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க பல்வேறு இடங்கள் உள்ளது. ஆண்டுதோறும் நீலகிரியில் மே மாதம் கோடை விழா கொண்டாடப்படுகின்றது, அப்போது வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழ கண்காட்சி, மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.உதகை அரசு தாவரவியல் பூங்காஇதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…
மேலும் படிக்க…