கோவை நரசிபுரம் காவடி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்று வழியாக, ஒற்றைக் காட்டு யானை நடந்து செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மற்றும் கூட்டமாக காட்டு யானைகள் முகாமிட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.வீடுகளில் வைத்து இருக்கும் அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்கள், விவசாய நிலங்களில்…
மேலும் படிக்க…