மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தோலம்பாளையம்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தோலம்பாளையம் பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், கடந்த இரண்டு மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு…
மேலும் படிக்க…