கூத்தாநல்லூரில் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு-வாகனங்கள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு-வாகனங்கள் பறிமுதல் செய்தனர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/blog-post_23.html