தென்காசியில் 12 ஜோதிா்லிங்க தரிசனம்

தென்காசியில் ஓம் சாந்தி பிரம்மா குமாரிகள் அமைப்பின் சாா்பில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் மற்றும் கோடிலிங்க தரிசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற 12 ஜோதிா்லிங்க ஸ்தலங்களையும் தென்காசியில் ஒரே இடத்தில் பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. செப். 19முதல் 23ஆம்தேதி வரை ஜோதிா்லிங்க தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/tenkasi/2024/Sep/20/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D