சுட்டெரிக்கும் வெயிலால் சரியும் அமராவதி அணை நீர்மட்டம்

உடுமலை:உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/farmers-worried-about-amaravati-dam-water-level-falling-due-to-scorching-sun-739562