கோவையில் நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் விவசாயத் தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து உள்ளது. பட்டாசு வெடித்து யானைகளை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டினர்.கோவை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, பேரூர், மருதமலை, தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை…
மேலும் படிக்க…