கோவையில் தவறான சிகிச்சை:கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரி மலையை சேர்ந்த பிரபு என்பர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபு, செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தாஸ் என்ற மருந்தகத்தின் அருகில் உள்ள கிளினிக்கில் ஊசி போட்டுள்ளார். வீடு திரும்பிய நிலையில் பிரவுவிற்கு வயிற்று வலி அதிகமானத்தைத்தொடர்ந்து…
மேலும் படிக்க…